- Saturday, 20-April-2024
நாமக்கல்
மாவட்ட மசூரா மனித நேயதுறை மாநில செயலாளர் KT.குன் அஹமத் கோயா அவர்களின் முன்னிலையில் நாமக்கல் மாவட்ட தலைவர் B. சர்தார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்ட மசூரா மனித நேயதுறை மாநில செயலாளர் KT.குன் அஹமத் கோயா அவர்களின் முன்னிலையில் நாமக்கல் மாவட்ட தலைவர் B. சர்தார் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அதில் கிழ்கன்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 1. மீலாது, மவ்லூது. பற்றி மாநிலதலைமை அனுப்பிய நோட்டிஸ் 1000 பிரதிகள் அடித்து நமது மர்கஸ்கள் மற்றும் இராசிபுரம் 3 சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் & கடைவீதியில் உள்ள கடைகள் (முஸ்லீம்) வினியேகிப்பது என்றும்.2.நா.பேட்டை கிளை சுன்னத் ஜமாத் பள்ளி மற்றும் தெருமுனை பிரச்சாரம் .3. இராசிபுரத்தில் இரு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் .4. இரண்டு மர்கஸ்களிலும் தலைமை சொல்லிய தலைப்பில் பயான் நிகழ்ச்சி நடத்துவது. 5. திருச்செங்கோடு கிளை சம்மந்தமாக ஆலேசனை செய்யப்பட்டது. இந்த மசூராவில் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.