- Wednesday, 08-May-2024
தீமைகள்
ஒழிப்பே சமூக பாதுகாப்பு
தீமைகள் ஒழிப்பே சமூக பாதுகாப்பு என்கின்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் திண்டுக்கல் மாவட்டம் JAQH பழனி கிளையின் சார்பாக நடைபெற்றது.1.10.21 வெள்ளிக்கிழமை மாலை 5 : 00 மணி அளவில் பெரிய பள்ளிவாசல் அருகில் பாறைக் கடைத் தெருவில் வைத்து இந்நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் மெளலவி யாஸிர் ஃபிர்தவ்ஸி (JAQH அழைப்பாளர்) தீமைகள் ஒழிப்பே சமூக பாதுகாப்பு என்கின்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.